நினைவேந்தப்பட்ட நாகர்கோவில் படுகொலை!!
நாகர்கோவில் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நாகர் கோவில் மாகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. வடமராட்சி நாகர் கோவிலில் சிறீலங்கா வான்படையினரின் குண்டு வீச்சுத் தாக்குதலில்...
நாகர்கோவில் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நாகர் கோவில் மாகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. வடமராட்சி நாகர் கோவிலில் சிறீலங்கா வான்படையினரின் குண்டு வீச்சுத் தாக்குதலில்...
கடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில் மக்களுக்கான சுதந்திரமும் மற்றும் அரச நிர்வாகங்களின் சுயாதீனமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளபோதிலும் தற்போதைய ஆட்சிக்காலத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை...
பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர்...
உணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால்...
ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தும்...