கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார் – இராணுவம்
யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்....
யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்....
1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததுமுதல் தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் விமானக் குண்டுவீச்சுக்களையும் ஆட்லறித் தாக்குதல்களையும் விரைவுபடுத்தி தமிழர்களை கென்றுகுவித்த போர்க் குற்றவாளியான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி...
யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்குமாறு தொல்லியல் திணைக்களத்திடம் நாங்கள் கேட்டுள்ளோம். அவ்வாறு யாழ்.கோட்டை இராணுவத்திற்கு தரப்பட்டால் யாழ்.மாவட்டத்தில் இராணுவத்திடம் உள்ள மக்கள் காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படும்....
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்...
திருமதி வேதநாயகி சோமசுந்தரம் மலர்வு : 3 ஏப்ரல் 1941 — உதிர்வு : 21 செப்ரெம்பர் 2018 யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு வெள்ளவத்தை...
கடந்த அரசாங்கங்கள் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்திக்கொண்டனர் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘சிரிசர பிவிசும’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்ட நிகழ்வில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் மற்றும் தமிழ் ஆண்களுக்கு மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச் சபை...