அனந்தி சசிதரன் இன்று காலை அவசர பிரிவில் அனுமதிப்பு
இன்று காலை அமைச்சர் அனந்தி சசிதரன் வீட்டில் இருக்கும் போது மயக்கம்மடைந்து விழுந்து அரசவைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவரை சோதனை செய்த வைத்தியர்கள்...
இன்று காலை அமைச்சர் அனந்தி சசிதரன் வீட்டில் இருக்கும் போது மயக்கம்மடைந்து விழுந்து அரசவைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவரை சோதனை செய்த வைத்தியர்கள்...
ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்பதற்காக போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கோடு நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவிலிருந்து ஆரம்பமாகிய ஈருளிப் பயணம் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் பிரித்தானியாவில் தொடர்கிறது....
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338 இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில்...
எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கத்தை எதிர்க்கும் அனைவரும் ஒன்றிணைவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்...
கடந்த வியாழக்கிழமை காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான பேச்சாளர் சுமந்திரனிடம் சிங்கள நபரொருவர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்மக்களுக்குச் சமஷ்டி வேண்டாமெனச் சிங்களத்தில்...