மர சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்த மனிதர் (படங்கள்)
சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார். வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை...
சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார். வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை...
ஜெர்மனியில் ஹென்கல் கம்பெனி முதல்முறையாக வேகமாக பறக்கும் ஜெட்விமானத்தை தயாரித்து பறக்க விட்டது. இதற்கு ஹென்கல் ஹி 178 எனப் பெயரிட்டது. இதை எரிக் வார்சிட்ஸ் என்ற...
மனித எச்சங்களை தேடி இன்று (திங்கட்கிழமை) 58 வது நாளாகவும் மன்னார் சதொச வளாகத்தில் அகழ்வுப் பணி தொடர்கிறது. குறித்த அகழ்வு பணி கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன்...
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லதம்பி வசந்தகுமார் (வயது 45) என்ற...
பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பிரித்தானியா பரிந்துரைக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ...
பிரிட்டனின் Birmingham அருகே Solihull பகுதியில் உள்ள சாலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தாயும், மகளும் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக...
பிரான்சில் பல ஆண்டுகளாக வதிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் பலர் சட்டத்திற்குப்...
இலங்கையில் ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு, தமிழ் மக்களின் வேணவாவைத் தீர்மானிப்பதற்கு, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐ.நா. சபையின் கண்காணிப்புடன்...
எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சாணக்கியப் போராட்டத்தை தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கை வன்னியர்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றார்கள்....
எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு நேரடி விமான சேவை ஆரம்பிகப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா அரசாங்கம் கூறியுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்தே இந்த...
யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் சயிலன் சந்திரா தம்பதியினரது தமது உறவுகளுடன் அவர்களின் பதிவுத்திருமணநாளை கொண்டாடியுள்ளனர், இவர்களை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இன்நேரம் இருமனம்...
தற்போதுள்ள இலங்கை இராணுவத்தின் முகாமை இடமாற்றாது புதிய இடத்தில் சிங்கள மகாவித்தியாலயத்தில் அதனை நடத்தஆலோசிக்கப்படுகின்றது. முகாமை அகற்றும் சிந்தனை எமக்கில்லை. எமக்கு இராணுவமுகாம் அவசியம். வாடகைக்கு இடத்தை...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தற்கொடையாகிய மாவீரர்களது உடலங்களிலிருந்த வரிப்புலி சீருடைகளை அகற்றிவிட தற்போதைய அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா உத்தரவிட்டமை அம்பலமாகியுள்ளது. சிங்கள ஊடகவியலாளர் இது தொடர்பான...
கொழும்பு, மாளிகாவத்தை ஜூம்மா சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (26) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,...