கண்ணீர் அஞ்சலிநோத்ராஜ் (நோதன்) (14.08.18)
கண்ணீர் அஞ்சலி எமது வேலணை ஊரைச் சேர்ந்த விநோத்ராஜ் (நோதன்) அவர்கள், இன்று(14.8.18) அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் , இலண்டனில் காலமானார் என்ற செய்தியை ,...
கண்ணீர் அஞ்சலி எமது வேலணை ஊரைச் சேர்ந்த விநோத்ராஜ் (நோதன்) அவர்கள், இன்று(14.8.18) அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் , இலண்டனில் காலமானார் என்ற செய்தியை ,...
ஈழத்தில் புங்குடுதீவை பிறப்பிடமாகவும், பிறான்சில் வாழ்ந்து வருபவருமான நாகராசா ஈசன் சரண்அவர்கள் 14 . 8. 2018இன்று தனது பிறந்தநாளை மனைவி, தமிழ்ச்செல்வி, பிள்ளைகள் சரண்யா தமிழருவி...
வன்னி உறவுகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வரும் வானம்பாடி கரோக்கி இசை இயக்குனர் அன்பான உள்ளம் கெங்காதரன் அரியரட்ணம் அண்ணா அவர்களின் செல்வப்புதல்வி அபிநஜா அவர்களின்...
பபுவா மாகாணம் தனாவில் இருந்து நேற்று மாலை ஒக்சில் பகுதிக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 12 வயது சிறுவன் உள்பட 9...
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் தொல்லியல் ஆய்வுகளின் பின்னணயில் வருமானத்தை மட்டும் பார்க்கும் தரப்பாக யாழ்.பல்கலைக்கழக துறைசார்ந்தவர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.சர்வதேச தரப்புக்கள் சில சிங்கள பௌத்த வாதத்தினை நிலைநிறுத்தும்...
இன அழிப்பு இலங்கை இராணுவத்திற்கு சுமார் 600 கோடி (39 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) நிதியை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...
இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசு அமைத்துள்ள அலுவலகத்திலுள்ள படை அதிகாரி காணாமல் ஆக்குதலுடன் தொடர்புபட்ட படை அதிகாரிகளது நெருங்கிய சகாவும் அவர்களது பாதுகாவலனாகவும் செயற்பட்டிருந்தவரெனகண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில்...
தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் இல்லை எனவும் அவர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (13)...
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் எதிர்வரும்-20 ஆம் திகதி வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் சுட்டிக் காட்டி வடமாகாண வேலையற்ற...
இன்றிரவு சற்று முன்னர் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிக்கு தீ வைப்பு. இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் இதுவரை 8 வாடிகள் 3...