தமிழ்த் தேசத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, மாதமொன்று உண்ணா நோன்பிருந்து தன்னுயிரைத் தற்கொடையாக்கிய அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வினைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை நிகழ்த்தினர்.
தமிழ்த் தேசத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, மாதமொன்று உண்ணா நோன்பிருந்து தன்னுயிரைத் தற்கொடையாக்கிய அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வினைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை நிகழ்த்தினர்.
Copy Right Text | Design & develop by AmpleThemes