சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கன் பூதத்தம்பி (22.02.18) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை மனைவிபாலறுாபி, சகோதரிகள்குடும்பத்தினர், அண்ணன்மார் குடும்பத்தினர், தம்பிகுடும்பத்தினர்,
மருமக்கள், பெறாமக்கள், முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையநிர்வாகத்தினரும் வாழ்த்தி நிக்கிறது