கொழும்பில் நெளிந்த பிரமாண்ட மலைப்பாம்பு
இலங்கையில் இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்ட ராஜகிரிய மேம்பாலம் இரும்புக்கு மேலே கொங்கிரீற் இடப்பட்டு அமைக்கப்பட்டமுதலாவது நீளமான பாலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. 534 மீற்றர் நீளத்தினைக் கொண்ட இந்த மேம்பாலம் னான் நான்கு வழித்தடங்களைக் கொண்டதாக அதியுயர் பொறியியல் தொழி நுட்பத்தைப் பயன்படுத்தி…