உரத்துப் பேச இனி உள்ளூருக்குள் எதுவுமில்லை ஊனமுற்ற எங்களுக்கு ஒருவேளை கஞ்சிக்காய்
திருவோடு ஏந்தினாலும்
திருப்பங்கள் ஏதுமிலலை
உயிர் மட்டுமிங்கே
தெருத்தெருவாய் அலைகிறது
வந்து வந்து போகிறது தேர்தல்களும் வருத்தப்படாத தலைவர்களும் வழி காட்ட எமக்கென்று வம்சத்தில் எவருளரோ…